குளிர்மலர் முகமதில்,
குறுநகை கனியே!
பஞ்செனும் கையதில்,
நகமது பிறையே!
சுடர்விழி பார்வையதில்,
ஈர்ப்பது விசையே!
வளி செல்லும் நாசியதில்,
கவர்வது கனிவே!
எங்கள் தேவதை இவளே!
எங்கள் தேவையும் இவளே!
இனியொரு பிறப்பினும்,
இவளே மகளாய்!
அமைந்திட வரமே,
அருள்வாய் இறைவா!...
Subscribe to:
Post Comments (Atom)


arrumai,
ReplyDeleteeenra pillaiyai thalatuvathu inimai,
athuvum
eendra magalai thalatum passa migu thanthaiku
pallil itta then pol suvai.
peyar solla aanmagan vendum.
thai thanthai passathai kadaisi varai solla magal vendum.
pen pillai enbavall pettravarukku selvam, kondavanukku varam.
Thank you for your valuable comment,
ReplyDeletekeep reading and post your comments.