Sunday, February 21, 2010

கூந்தல்

அலைபாயும் கூந்தலை,
அள்ளி நீ முடிக்கும் போதெல்லாம் ,
ஆனந்தப்படுகிறேன்!
என்னைவிட அழகாய் வருடியதால்,
காற்றை நீ கடிந்து கொண்டதாய்!.

1 comment:

  1. Nanba
    Un kavithai Kadahalanai Paarkum Pothu
    Un kadhal paarvaiyil
    nan Kaanaamal Ponaen ......

    ReplyDelete