அள்ளி நீ முடிக்கும் போதெல்லாம் ,
ஆனந்தப்படுகிறேன்!
என்னைவிட அழகாய் வருடியதால்,
காற்றை நீ கடிந்து கொண்டதாய்!.
ஒரு நீண்ட தூர பயணத்தில் இளைப்பாற அமருகையில் தோன்றும் நினைவலைகள், கடந்து வந்த பாதையின் கடினத்தையும் தாண்டி வந்த இன்பத்தையும் அசை போட உதவும். நரை கூடி கிழப்பருவம் எய்கையில் என்றேனும் இந்த நினைவலைகள் இன்பம் தருமென்ற நம்பிக்கையில்...என் நினைவலைகள்.
Nanba
ReplyDeleteUn kavithai Kadahalanai Paarkum Pothu
Un kadhal paarvaiyil
nan Kaanaamal Ponaen ......