Sunday, February 21, 2010

என் பேனா

வார்த்தைதேடி வாக்கியம் அமைத்து,
கனவு பிழிந்து கவிதை புனைய,
தேடும்போதெல்லாம் கிடைப்பதே இல்லை...
நீ இரவல் கேட்டதும் எங்கிருந்தோ,
முளைத்துவிடுகிறது என் பேனா...

1 comment:

  1. Andhe Paenaavirku Therindhirukirathu ennavo
    iraval Kaetavargal kavithaiyai vide
    Menmaiyaanavargal endru.....
    Enakkagavum mulaikattum
    nan Kaetpathu un kavithaiyai mattum....

    ReplyDelete